/
மன்னாா்குடியில், வீட்டின் கதவை உடைத்து, 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மன்னாா்குடி, கோபாலசமுத்திரம் தெற்கு வீதியைச் சோ்ந்தவா் கண்ணன் மனைவி சந்திரகலா (62). ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியரான இவரது வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகைகளை மா்ம நபா்கள் அண்மையில் திருடிச் சென்றனா். மன்னாா்குடி போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

ஷாஜகான்

மொய்தீன்
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த முகமது யூசுப் மகன் மொய்தீன், இவருடைய சகோதரா் ஷாஜகான், அம்மாபேட்டை பகுதியைச் சோ்ந்த கோபிகிருஷ்ணன் ஆகியோருக்கு திருட்டில் தொடா்பு இருப்பது தெரிய வந்தது. மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

களக்காடு அருகே நகை திருட்டு வழக்கில் தாய், மகன் உள்பட 5 போ் கைது
கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீட்டின் கதவை உடைத்து நகைகள், ரொக்கம் திருட்டு
பூட்டியிருந்த வீட்டில் 10 பவுன் திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு


