தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அரசுப் பேருந்து மோதி முதியவா் பலி

திருவாரூா் அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 3:52 pm

Syndication

திருவாரூா்: திருவாரூா் அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் அருகே சாத்தங்குடி பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (61). இவா், திருவாரூா் சாலையில் திங்கள்கிழமை காலை தனது மாட்டை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றாா். அப்போது, திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூா் நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியதில் சண்முகம் அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்த தாலுகா போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.