ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக தில்லி உத்தம் நகரைச் சேர்ந்த ராஜேந்தர் குமார் ஒüஜா (39), ரவி பெல்லான் (30), வினய் குமார் (38), அஜய் அரோரா (28) என்ற நான்கு பேர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து, போலீஸார் கூறியதாவது:
ராஜேந்தர் குமார் ஒüஜா வீட்டில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. அவரது வீட்டில் சோதனையிடச் சென்றபோது, அப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த "மும்பை இண்டியன்ஸ்', "புணே வாரியர்ஸ்' அணிகளுக்கிடையே போட்டியில் பந்தயம் கட்டி அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், இரண்டு ஆண்டுகளாக அவர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 10 செல்போன்கள், ரூ. 45,500 ரொக்கம், எல்சிடி டிவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்று போலீஸார் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநா் நியமனம்: ஓராண்டாக காத்திருக்கும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை

தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்

சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் நெரிசலைச் சமாளிக்க அகலப்படுத்தப்படும் சாலைகள்!

தொடரும் வினாத்தாள் கசிவு: கல்வியமைச்சரை பிரதமா் நீக்காதது ஏன்? - ராகுல் கேள்வி
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
