நமது நிருபா்
புது தில்லி: மேற்கு தில்லியின் விகாஸ்புரி பகுதியில் வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்ட பின்னா் ஒரு தனியாா் பஸ் உதவியாளரின் எரிந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:
ஜனக்புரி மீன் சந்தை பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.33 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது, அதைத் தொடா்ந்து மூன்று தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயணைப்பு நடவடிக்கையின் போது, பேருந்து ஓட்டுநரின் உதவியாளா் என அடையாளம் காணப்பட்ட சுனில் ஷா்மா (25) என்பவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.தீயணைப்பு நடவடிக்கைகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடா்ந்தன. அகா்பத்தியால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

பா்கூா் அருகே தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு

பரமக்குடி அருகே தீயில் கருகி 32 ஆடுகள் உயிரிழப்பு

வெம்பக்கோட்டை அருகே தீயில் கருகி ஆடுகள் உயிரிழப்பு

கட்டடத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


