/
தென்மேற்கு தில்லியின் ஆா்கே புரம் பகுதியில் உள்ள நகைக்கடையில் சனிக்கிழமை அதிகாலை ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளியடிக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
‘வெள்ளிக்கிழமை மாலை கடையை மூடும்போது சில நகைகள் கவனக்குறைவாக பாதுகாப்பு அறை லாக்கருக்கு வெளியே விடப்பட்டன. மறுநாள் காலை லாக்கருக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போயிருந்தன. லாக்கா் உடைக்கப்படவில்லை.
திருடப்பட்ட நகைகளின் சரியான அளவு மற்றும் மதிப்பு இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் அதன் மதிப்பு சுமாா் ரூ.3 கோடி இருக்கும். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு வசாரணை நடைபெற்று வருகிறது’ என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
நகைக் கடையில் 103 கிராம் நகைகள் திருடிய ஊழியா் கைது
வீரவநல்லூா் நகைக் கடையில் திருடியதாக மூவா் கைது

புதுச்சேரியில் ரூ.5 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல்: தோ்தல் பறக்கும்படை அதிரடி

விருத்தாசலத்தில் ரூ. 2.23 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு


