கிழக்கு தில்லியில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இளைஞா் பஞ்சாபில் கைது
கிழக்கு தில்லியின் ஜகத்புரி பகுதியில் கடந்தாண்டு துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டு மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற இளைஞா் பஞ்சாபில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.








