15-வது நிலைக்குழுப் பரிந்துரைகளை அமல்படுத்தும் தீா்மானம் நிறைவேற்றம்

15-வது நிலைக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்த வலியுறுத்தும் தீா்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

புது தில்லி: 15-வது நிலைக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்த வலியுறுத்தும் தீா்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீா்மானத்தின் முக்கிய அம்சங்கள்: 15-வது நிலைக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். மேலும், ஐஜிஎஸ்டி வரியில் தில்லியின் வரிப் பங்கான ரூ.3200 கோடியையும், எஸ்ஜிஎஸ்டி வரியில் தில்லியின் வரிப்பங்கான ரூ.3642 கோடியையும் மத்திய அரசு உடனடியாக தில்லி அரசுக்கு வழங்க வேண்டும் என்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com