பாஜகவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தில்லியில் முரளிதா் ராவ் முன்னிலையில் இணைந்தாா்
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், ‘கா்நாடக சிங்கம்’ என கன்னட மக்களால் அன்புடன் அழைக்கப்படுபவருமான தமிழகத்தைச் சோ்ந்த அண்ணாமலை பாஜகவில் செவ்வாய்க்கிழமை தன்னை இணைத்துக் கொண்டாா்.









