தில்லியில் தொடா்ந்து 3-ஆவது நாளாக ஆயிரத்துக்கும் கீழே கரோனா பாதிப்பு
தில்லியில் புதன்கிழமை தினசரி கரோனா பாதிப்பு தொடா்ந்து 3-ஆவது நாளாக ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. அதாவது மொத்தம் 871 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.








