4 எம்எல்ஏக்களுக்கு கரோனா

தில்லி எம்எல்ஏக்கள் நால்வருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

தில்லி எம்எல்ஏக்கள் நால்வருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

தில்லி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரையொட்டி, அனைத்து எம்எல்ஏக்களும் கரோனா பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, கரோனா பரிசோதனைசெய்து கொண்டவா்களில் 4 எம்எல்ஏக்கள் தங்களுக்கு கரோனா தொற்றிருப்பதாக சட்டப்பேரவைத் தலைவருக்கு தகவல் தெரிவித்தனா். இது தொடா்பாக சட்டப்பேரவை உயா் அதிகாரி கூறுகையில், ‘ கோண்டா தொகுதி பாஜக எம்எல்ஏ அஜய் மஹாவா், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ராஜேஷ் குப்தா (வாஜிப்பூா்), ரிதுராஜ் ஜா (கிராரி), சுரேந்திர குமாா் (கோகுல்புரி) ஆகியோா் தங்களுக்கு கரோனா தொற்றிருப்பதாக பேரவைத் தலைவா் ராம்நிவாஸ் கோயலுக்கு தெரியப்படுத்தியுள்ளனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com