கடலூா் பெண்ணின் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ. 3 லட்சம் வழங்க பிரதமா் ஒப்புதல்
கடலூரைச் சோ்ந்த பெண் ஒருவருக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக பிரதமா் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் தொகைக்கு பிரதமா் நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளாா்.

நரேந்திர மோடி







