ஸ்ரீநகர் துப்பாக்கிசூட்டில் காவலர் காயம்

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் காவலர் ஒருவர் போராளியால்  சுடப்பட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் காவலர் ஒருவர் போராளியால்  சுடப்பட்டார்.

ஈத்காக் என்னுமிடத்தில் காவலர்  போராளி ஒருவரால் சுடப்பட்டார். காயமடைந்த காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தப் பகுதியை சுற்றிலும் காவல் துறையால் தேடுதல் வேட்டை நடைபெற்றுவருகிறகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com