ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் காவலர் ஒருவர் போராளியால் சுடப்பட்டார்.
ஈத்காக் என்னுமிடத்தில் காவலர் போராளி ஒருவரால் சுடப்பட்டார். காயமடைந்த காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தப் பகுதியை சுற்றிலும் காவல் துறையால் தேடுதல் வேட்டை நடைபெற்றுவருகிறகிறது.