என்டிஎம்சி ஊழியா்கள் பணி நிரந்தரம் விவகாரம்: அமைச்சா் அமித் ஷாவுக்கு முதல்வா் கேஜரிவால் கடிதம்
மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள புது தில்லி முனிசிபல் கவுன்சிலில் பணியாற்றும் 4.500 ‘சி’ குரூப் பணியாளா்களை நிரந்தர ஊழியா்களாக்க கோரி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை










