‘2020’ தில்லி வன்முறை: தீ வைப்பு, திருட்டு வழக்கில் 4 போ் விடுவிப்பு
கடந்த 2020 ஆம் ஆண்டு, வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறையின் போது பாகிரதி விகாா் பகுதியில் ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டு, தீவைத்து, திருடிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விடுதலை.









