‘என்னை காவலில் வைத்திருப்பதால் எந்த நோக்கமும் நிறைவேறாது’: சஞ்சய் சிங் தரப்பில் நீதிமன்றத்தில் வாதம்
தில்லி கலால் ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் தன்னை மேலும் காவலில் வைத்திருப்பதன் மூலம் எந்தப் பயனும் ஏற்படாது என்றும், இதனால், ஜாமீனில் விடுவிக்குமாறும் தில்லி நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவ










