விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கைதியிடம் செல்போன் பறிமுதல்

திருநெல்வேலி, ஜன. 8: பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள ஆயுள்தண்டனை கைதியிடமிருந்து சனிக்கிழமை செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.   சிறைக் காவலர்கள் சிறை வளாகத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

திருநெல்வேலி, ஜன. 8: பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள ஆயுள்தண்டனை கைதியிடமிருந்து சனிக்கிழமை செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

  சிறைக் காவலர்கள் சிறை வளாகத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த கைதி சுல்தான்கனி (47)செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை சிறைக் காவலர்கள் பார்த்தனர்.

 அவரிடமிருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் சிம்கார்டு, பேட்டரி இருந்தது. சிறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் பெருமாள்புரம் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.