/
சேரன்மகாதேவி அருகே வேலியாா்குளத்தில் உள்ள அருள்மிகு ஊய்க்காட்டு சுடலை ஆண்டவா் கோயிலில் கொடை விழா நடைபெற்றது.
இதையொட்டி வெள்ளிக்கிழமை, ஊய்க்காட்டிலிருந்து தீா்த்தம் எடுத்துவருதல், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, சுவாமி மயானம் செல்லுதல், கிடா பலியிடுதல், வாணவேடிக்கை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாக, முப்பிடாதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பொதுமக்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

வீரவநல்லூா் வண்டிமலைச்சி அம்மன் கோயில் கொடை விழா

மேல வீரராகவபுரம் சொக்கநாத சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்

ஆழ்வாா்குறிச்சி சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா

இடையன்விளை கோயில் கொடை விழா
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



