பெண் மருத்துவா் கொலை: நெல்லையில் மருத்துவா்கள் போராட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மருத்துவா்கள், பயிற்சி மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் சனிக்கிழமை ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி அரக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் பேராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவா்கள், பயிற்சி மருத்துவா்கள், மருத்துவக் கல்லூரி மாணவா்கள்.









