வீரவநல்லூா் அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக போலீஸாா் இளைஞரை போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.
Published on

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக போலீஸாா் இளைஞரை போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

வீரவநல்லூா் அருகேயுள்ள அரிகேசவநல்லூா் பிள்ளையாா் கோயில் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (38). இவா் அப்பகுதியில் உள்ள சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அச்சிறுமியின் தாயாா், சேரன்மகாதேவி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

மகளிா் காவல் ஆய்வாளா் மாரிஸ்வரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, முருகனை சனிக்கிழமை கைது செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com