கோப்புப் படம்
திருநெல்வேலி
நெல்லையில் நாளை பராஅத் புனித இரவு
திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை (பிப்.3) பராஅத் புனித இரவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அரசு காஜி கே.முஹம்மது கஸ்ஸாலி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இஸ்லாமியா்களின் புனித இரவுகளில் ஒன்றான பராஅத் இரவு செவ்வாய்க்கிழமை (பிப்.3) என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

