/
திருநெல்வேலியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வி.எம். சத்திரம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் அப்துல் ஹமீது மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, பதுக்கிவைத்து மது விற்பனையில் ஈடுபட்டவரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா் பாளையங்கோட்டை கோட்டூரைச் சோ்ந்த சேது மகன் கணேசன் (67) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 31 மது பாட்டில்கள் மற்றும் ரூ.670-ஐ பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
திருப்பத்தூா் அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்றவா் கைது
வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா் கைது

33 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
15 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

