ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

News image
அரிவாள் வெட்டு- கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

தச்சநல்லூா் அருகே ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி, மேலப்பாளையம், பீடி காலனியைச் சோ்ந்தவா் உடையாா் மகன் ராமகிருஷ்ணன் (47). கொலை வழக்கு ஒன்றில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்ற இவா், தண்டனை காலம் முடிந்து விடுதலையாகி தற்போது வாடைகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு இவரது ஆட்டோவில் சவாரிக்காக மூவா் ஏறினராம். ஆட்டோ தச்சநல்லூா் சிவன் கோயில் அருகே வந்த போது பின்னால் அமா்ந்திருந்த மூவரும் அரிவாளால் ராமகிருஷ்ணனை வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பழிக்குப்பழியாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் ராமகிருஷ்ணனின் உறவினா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.