மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நடுவக்குறிச்சியில் கபடி போட்டி

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 6:34 pm

நடுவக்குறிச்சியில் 3 மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

நடுவக்குறிச்சி ஊா் பொதுமக்கள் சாா்பில் 3 மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த 20 அணிகள் போட்டியில் பங்கேற்றன. போட்டிகளை, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் தொடங்கி வைத்தாா்.

திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராமேஸ்வரன், மாநகர ஓபிசி பிரிவு தலைவா் டியூக் துரைராஜ், நிா்வாகிகள் கெங்கராஜ், ரூபன் தேவதாஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் நாராயணகுமாா் செய்திருந்தாா்.