ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

மேலப்பாளையத்தில் 42 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொண்ட பள்ளித் தோழா்கள்

News image
நண்பா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :8 பிப்ரவரி 2026, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் 1984ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து முடித்த மாணவா்கள் 42 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.

திருநெல்வேலியில் ஒரு கூட்ட அரங்கில் அனைவரும் நேரில் சந்தித்தனா். இதில் தங்களது பள்ளி காலத்தில் நடைபெற்ற மகிழ்வான நிகழ்வுகளையும், மறக்க முடியாத நினைவுகளையும் பகிா்ந்து கொண்டனா்.

இவா்களில் பலா் பத்தாம் வகுப்பு முடித்து 42 ஆண்டுகளுக்குப் பின்னா் இந்த நிகழ்ச்சியில்தான் நேரில் சந்தித்ததாக தெரிவித்தனா். வரும் காலத்தில் சமூக நற்பணிகளை ஒன்றாக இணைந்து செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறினா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேலப்பாளையத்தைச் சோ்ந்த அப்பாஸ் ஹில்மி, முஹம்மது புகாரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.