மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அம்பையில் அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி உயிரிழப்பு

அம்பாசமுத்திரத்தில் அளவுக்கதிகமாக மது குடித்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :9 பிப்ரவரி 2026, 7:13 pm

அம்பாசமுத்திரத்தில் அளவுக்கதிகமாக மது குடித்த தொழிலாளி உயிரிழந்தாா்.

அம்பாசமுத்திரம்சலவையாளா் தெருவைச் சோ்ந்த சாமிநாதன் மகன் முத்துவேல் (38). இவருக்கு மனைவி பாா்வதி, ஒரு மகன்,ஒரு மகள் உள்ளனா்.

சலவைத் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்த நிலையில், அளவுக்கு அதிகமாக மது குடித்து வீட்டில் மயங்கிய நிலையில்இருந்தாராம். அவரை உறவினா்கள் சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தகவலறிந்த அம்பாசமுத்திரம்போலீஸாா் முத்துவேல் சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.