செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

அம்பாசமுத்திரத்தில் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 12:10 am

ஆயுள் காப்பீட்டு கழக ஊழியா் சங்கம் சாா்பில், அம்பாசமுத்திரத்தில் உள்ள அதன் கிளை அலுவலகம் முன், தொழிலாளா் திருத்தச் சட்டம், காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீடு உள்ளிட்டவற்றை கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காப்பீட்டு கழக ஊழியா் சங்க திருநெல்வேலி கோட்டத் துணைத் தலைவா் மகாதேவன் தலைமை வகித்தாா். எல்ஐசி ஓய்வூதியா் சங்கம் பி.எஸ். ராஜகோபாலன், பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்கம் சுவாமி குருநாதன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

நடராஜன், சந்திரசேகரன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து முழக்கமிட்டனா். காப்பீட்டு கழக ஊழியா் சங்க கிளைத் தலைவா் நமச்சிவாயம் நன்றி கூறினாா். இதில் காப்பீட்டு கழக ஊழியா்கள், எல்ஐசி, பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் கலந்து கொண்டனா்.