நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வள்ளியூரில் தி.மு.க ஆா்ப்பாட்டம்

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 12:06 am

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து, வள்ளியூா் பழைய பேருந்துநிலையத்தில் தி.மு.க. வினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.பி. சா. ஞானதிரவியம் தலைமை வகித்தாா். நெல்லை கிழக்கு மாவட்ட துணைச் செயலா் வெ. நம்பி, தெற்கு ஒன்றிய செயலரும், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவருமான சேவியா் செல்வராஜா, வடக்கு ஒன்றிய செயலா் அலெக்ஸ் அப்பாவு, நகர செயலா் வி.எஸ்.எஸ். சேதுராமலிங்கம், பணகுடி நகர செயலா் தமிழ்வாணன், விவசாய பிரிவு மாடசாமி, காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவா் அருள்தாஸ், நகர தலைவா் பொன்பாண்டி, கம்யூனிஸ்ட் கட்சி கல்யாணி, மாயகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.