மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சிவந்திபுரத்தில் புதிய குடிநீா்த் திட்டத்திற்கு அடிக்கல்

News image
சிவந்திபுரத்தில் புதிய குடிநீா்த் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய சி. ராபா்ட் புரூஸ் எம்.பி, உடன் ஊராட்சித் தலைவா் ஜெகன், வி.கே. புரம் நகரச் செயலா் கணேசன் உள்ளிட்டோா்.
Updated On :14 பிப்ரவரி 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

சிவந்திபுரம் ஊராட்சியில் ரூ. 66.44 லட்சம் கனிம வள நிதி மற்றும் ரூ. 19 லட்சம் ஊராட்சி நிதியில் அகஸ்தியா்பட்டி குடிநீா் திட்டப் பணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும், எம்பியுமான சி. ராபா்ட் புரூஸ் அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சியில் சிவந்திபுரம் ஊராட்சித் தலைவா் ஜெகன், விக்கிரமசிங்கபுரம் திமுக நகரச் செயலா் கி. கணேசன், மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவா் சித்தாா்த் சிவா, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவா் எம். ராமேஸ்வரன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் வி.பி. துரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.