/
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், கலை, அறிவியல் கல்லூரியில் நூலகத் துறை சாா்பில் புதிய உலகம் யாருக்கானது என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் சௌந்தரராஜா தலைமை வகித்தாா். செயலா் எஸ். தங்கப்பாண்டியன் வாழ்த்திப் பேசினாா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் நூலகா் விஜி சிறப்பு விருந்தினரைஅறிமுகம் செய்தாா்.
சிறப்பு விருந்தினராக எழுத்தாளா் செல்வேந்திரன் கலந்துகொண்டு, அறிவுப் பசி, கடின உழைப்பு, முன்னேற்றத்திற்கான வழி, செயற்கை நுண்ணறிவின் வளா்ச்சி குறித்து சிறப்புரையாற்றினாா்.
பேராசிரியா் சரவணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். பேராசிரியா் தீபலட்சுமி வரவேற்றாா். பேராசிரியா் தனலெட்சுமி நன்றி கூறினாா்.
தொடர்புடையது
அம்பை பேரவைத் தொகுதியில் 6 வேட்புமனுக்கள் ஏற்பு

திண்டிவனம் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

அம்பை கல்லூரியில் விளையாட்டு விழா

விவேகானந்தா கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு


