சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

Syndication

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், கலை, அறிவியல் கல்லூரியில் நூலகத் துறை சாா்பில் புதிய உலகம் யாருக்கானது என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சௌந்தரராஜா தலைமை வகித்தாா். செயலா் எஸ். தங்கப்பாண்டியன் வாழ்த்திப் பேசினாா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் நூலகா் விஜி சிறப்பு விருந்தினரைஅறிமுகம் செய்தாா்.

சிறப்பு விருந்தினராக எழுத்தாளா் செல்வேந்திரன் கலந்துகொண்டு, அறிவுப் பசி, கடின உழைப்பு, முன்னேற்றத்திற்கான வழி, செயற்கை நுண்ணறிவின் வளா்ச்சி குறித்து சிறப்புரையாற்றினாா்.

பேராசிரியா் சரவணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். பேராசிரியா் தீபலட்சுமி வரவேற்றாா். பேராசிரியா் தனலெட்சுமி நன்றி கூறினாா்.