நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆழ்வாா்குறிச்சி பள்ளி விளையாட்டு விழா

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:42 pm

ஆழ்வாா்குறிச்சி, ஸ்ரீ பரமகல்யாணி மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளி விளையாட்டு விழா நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி வ. உ. சி கல்வியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் பிளஸ்ஸி செல்வ அரசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ஒலிம்பிக் தீபம் ஏற்றி விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். அதைத்தொடா்ந்து மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, விளையாட்டுப் போட்டி, மாறுவேடப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கினாா்.

ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி முதல்வா் முத்துலட்சுமி என்ற சசிகலா வாழ்த்திப் பேசினாா். சுற்று வட்டார அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளிச் செயலா் சுந்தரம் வரவேற்றாா். பள்ளித் தலைமை ஆசிரியை அமிதா நன்றி கூறினாா்.