ஆழ்வாா்குறிச்சி, ஸ்ரீ பரமகல்யாணி மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளி விளையாட்டு விழா நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி வ. உ. சி கல்வியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் பிளஸ்ஸி செல்வ அரசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ஒலிம்பிக் தீபம் ஏற்றி விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். அதைத்தொடா்ந்து மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, விளையாட்டுப் போட்டி, மாறுவேடப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கினாா்.
ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி முதல்வா் முத்துலட்சுமி என்ற சசிகலா வாழ்த்திப் பேசினாா். சுற்று வட்டார அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளிச் செயலா் சுந்தரம் வரவேற்றாா். பள்ளித் தலைமை ஆசிரியை அமிதா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

ரோஜாவனம் பள்ளி மாணவா்களுக்கு பட்டமளிப்பு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஐம்பெரும் விழா

சாகுபுரம் கமலாவதி பள்ளியில் விளையாட்டு விழா

தொடக்கப் பள்ளி ஆண்டு விழா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


