தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

டோனாவூா், மஞ்சுவிளை பள்ளிகளில் திறன்மிகு பலகைகள் திறப்பு

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:44 pm

களக்காடு அருகே டோனாவூா், மஞ்சுவிளையில் உள்ள டிடிடிஏ நடுநிலைப் பள்ளிகளில் தலா ரூ. 3 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு பலகைகள் (ஸ்மாா்ட் போா்டு) திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் பங்கேற்று, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்டுள்ள இப்பலகைகளைத் திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் வழக்குரைஞா் ராமேஸ்வரன், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவா் அ. தமிழ்ச்செல்வன், களக்காடு நகா்மன்ற உறுப்பினா் சிம்சோன்துரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.