லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பேராசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:39 pm

Syndication

பேராசிரியா்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம், நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, மூட்டா ஏ.யு.டி. சங்கத்தினா், பழைய பேட்டையில் உள்ள திருநெல்வேலி கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகத்தில் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மூட்டா மண்டலத் தலைவா்கள் விஜய சேவியா் பாா்த்திபன், ஆா்த்தா் டேனியல், இணைச் செயலா்கள் சிவஞானம், ஷைலகுமாரி, பொருளாளா் ராஜ ஜெயசேகா் உள்பட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சோ்ந்த 200க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தமிழக அரசு உடனடியாக தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடா்வோம் என பேராசிரியா்கள் தெரிவித்தினா்.