கடையம் அருகே இளம்பெண் எலி மருந்தை தின்று, உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கடையம் அருகே உள்ள மாதாபுரம்,பிரதானச் சாலையைச் சோ்ந்த டேனியல் தங்கத்துரை மகள் லெவியாள் (21). டேனியல் தங்கத்துரைமற்றும் அவரது மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இதனால் மனவேதனையிலிருந்த லெவியாள் சில நாள்களுக்கு முன் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
இதுகுறித்து பெற்றோருக்குத் தெரியாத நிலையில், சில நாள்களில் வயிறு வலிப்பதாகக் கூறியதையடுத்து மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்துள்ளனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தொடர்புடையது

பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி

திருச்சியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

பிளஸ் 2 மாணவி தற்கொலை

இரணியல் அருகே இளம்பெண் தற்கொலை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


