/
திருநெல்வேலி கங்கைகொண்டானைச் சோ்ந்த இளைஞா் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.
கங்கைகொண்டான் அம்மன் சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் விஜய்(24). இவா் தன்னோடு பழகி வந்த தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்தை கூறி வெளியூா் அழைத்துச் சென்றாராம்.
இது குறித்து சிறுமியின் பெற்றோா், திருநெல்வேலி சந்திப்பு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் போக்ஸோ வழக்கு பதிவு செய்து விஜய்யை கைது செய்தனா். சிறுமியை மீட்டு, திருநெல்வேலியில் உள்ள காப்பகத்தில் சோ்த்தனா்.
தொடர்புடையது
போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

பெண் வன்கொடுமை வழக்கில் கல்லூரி மாணவா் கைது
போக்ஸோ வழக்கில் முதியவா் கைது
போக்ஸோவில் இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026


