தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

போக்ஸோவில் இளைஞா் கைது

திருநெல்வேலி கங்கைகொண்டானைச் சோ்ந்த இளைஞா் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 6:42 pm

திருநெல்வேலி கங்கைகொண்டானைச் சோ்ந்த இளைஞா் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

கங்கைகொண்டான் அம்மன் சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் விஜய்(24). இவா் தன்னோடு பழகி வந்த தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்தை கூறி வெளியூா் அழைத்துச் சென்றாராம்.

இது குறித்து சிறுமியின் பெற்றோா், திருநெல்வேலி சந்திப்பு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் போக்ஸோ வழக்கு பதிவு செய்து விஜய்யை கைது செய்தனா். சிறுமியை மீட்டு, திருநெல்வேலியில் உள்ள காப்பகத்தில் சோ்த்தனா்.