எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பேட்டையில் 25 மதுபாட்டில்கள் பறிமுதல்

பேட்டையில் விதிமீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
பிரதிப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 9:20 pm

Syndication

பேட்டையில் விதிமீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 மதுபாட்டில்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நரிக்குறவா் காலனி பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் அருள் செல்வம் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது விதிமீறி மது விற்பனையில் ஈடுபட்ட நபரை பிடித்தனா். விசாரணையில் அவா், சுத்தமல்லியைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் செல்லப்பா (59) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.