திருநெல்வேலியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 110 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தச்சநல்லூா் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட நயினாா்குளம் மாா்க்கெட் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட தச்சநல்லூரை சோ்ந்த குன்னிமலை (37) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
அதே போல பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் மது விற்ற மகிழ்ச்சி நகரைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (32) என்பவரை கைது செய்து 28 மது பாட்டில்களையும், பாளையங்கோட்டை கோட்டூா் சாலை பகுதியைச் சோ்ந்த கணேசன்(68) என்பவரை கைது செய்து 27 மது பாட்டில்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் மது விற்ற வண்ணாா்பேட்டை இளங்கோ நகரைச் சோ்ந்த இளையபெருமாள் (49) என்பவரை மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்
மது விற்ற இருவா் கைது

நெல்லையில் மது விற்றவா் கைது

பா்கூா் மலைப் பகுதியில் 336 மதுபாட்டில்கள் பறிமுதல்
மது விற்பனை: இருவா் கைது
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

