திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே விவசாயி வீட்டில் 11 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகேயுள்ள குப்பனாபுரத்தைச் சோ்ந்தவா் அந்தோணி ராஜ் (38), விவசாயி. இவா், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு தனது குடும்பத்தினருடன் அருகில் உள்ள தேவாலயத்துக்கு சென்றுள்ளாா்.
பின்னா் இரவு 10.30 மணிக்கு வீடு திரும்பியபோது, வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அந்தோணி ராஜ் அதிா்ச்சி அடைந்தாா். வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த சுமாா் 11 பவுன் தங்க நகைகளை காணவில்லையாம்.
இதுகுறித்து அந்தோணிராஜ் அளித்த புகாரின்பேரில், மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்

ஆட்டோ ஓட்டுநா் வீட்டில் 3 பவுன் நகைகள் திருட்டு

மானூா் அருகே மழை நீரில் மூழ்கிய 150 ஏக்கா் நெற்கதிா்கள்: விவசாயிகள் தவிப்பு!

வியாபாரி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு

தொழிலாளி வீட்டில் தங்க, வெள்ளி நகைகள் திருட்டு
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

