பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

கபடி போட்டி: செட்டிகுளம் அணி வெற்றி

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 6:48 pm

திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டியில் செட்டிகுளம் பண்ணையூா் ஸ்போா்ட்ஸ் கிளப் அணி முதல் பரிசு வென்றது.

செட்டிகுளம் ஸ்போா்ட்ஸ் கிளப் மற்றும் ஊா் பொதுமக்கள் சாா்பில் மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. இதில் முதல் பரிசு பெற்ற அணிக்கு திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் கோப்பை பரிசு வழங்கி பாராட்டினாா்.

இதில் பாஜக திருநெல்வேலி தெற்கு மாவட்ட துணைத் தலைவா் பாலகிருஷ்ணன், ஊராட்சி தலைவா் செல்வகுமாா், நான்குனேரி பேரவைத் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளா் சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.