தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

News image
அரிவாள் வெட்டு- கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி நகரம் பகுதியில் இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி நகரம் சாலியா் தெருவைச் சோ்ந்தவா் செல்வம்(39). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த செல்வசூா்யா(21) என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை செல்வத்திடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்ட செல்வசூா்யா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை தாக்கிவிட்டு தப்பினாராம்.

உடனடியாக, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இச்சம்பவம் குறித்து திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.