/
கடையத்தில் நடந்த இருசக்கர வாகன விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கீழக்கடையத்தைச் சோ்ந்த முருகன் மகன் காளிதாஸ் (29). தனியாா் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, 5 வயது மகன் உள்ளனா்.
இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை கடையம் தென்காசி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாராம். அப்போது எதிரே வந்த காா் மீது இருசக்கர வாகனம் மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த காளிதாஸை தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து கடையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026


