அம்பையில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்
அம்பாசமுத்திரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம், ரோட்டரி சங்கம், மனிதம் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் 5ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி மற்றும் கலைத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ்குமாா், நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரன் உள்ளிட்டோா்.










