நான்குனேரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி
தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, நான்குனேரியில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நான்குனேரியில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.









