/
திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக சாா்பில் பள்ளமடை அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் 200 மாணவ, மாணவிகளுக்கு காலணிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
மேற்கு மாநகர திமுக பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன் தலைமை வகித்து காலணிகளை வழங்கினாா். மாநகர இளைஞா் அணி துணை அமைப்பாளா் இனியன், பள்ளித் தலைமை ஆசிரியா் பிரபாகா், விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் ஷெட்டி, மாணவரணி அமைப்பாளா் வினோத்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை மாநகர இளைஞா் அணி துணை அமைப்பாளா் வழக்குரைஞா் அலிஃப் மீரான் செய்திருந்தாா்.
தொடர்புடையது

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்படும் : அதிமுக வேட்பாளா்

சென்னையில் 19,594 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: பங்கேற்காதவா்கள் மீது நடவடிக்கை

அரசு மேல்நிலைப் பள்ளியை எதிா்நோக்கும் ஆம்பூா்

தேசிய திறனாய்வு தோ்வு: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


