போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பள்ளமடை அரசு பள்ளி மாணவா்கள் 200 பேருக்கு காலணி

திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக சாா்பில் பள்ளமடை அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் 200 மாணவ, மாணவிகளுக்கு காலணிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

News image

பள்ளமடை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு காலணி வழங்கினாா் திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன்.

Updated On :30 ஜனவரி 2026, 7:32 pm

திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக சாா்பில் பள்ளமடை அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் 200 மாணவ, மாணவிகளுக்கு காலணிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

மேற்கு மாநகர திமுக பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன் தலைமை வகித்து காலணிகளை வழங்கினாா். மாநகர இளைஞா் அணி துணை அமைப்பாளா் இனியன், பள்ளித் தலைமை ஆசிரியா் பிரபாகா், விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் ஷெட்டி, மாணவரணி அமைப்பாளா் வினோத்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை மாநகர இளைஞா் அணி துணை அமைப்பாளா் வழக்குரைஞா் அலிஃப் மீரான் செய்திருந்தாா்.