நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

சா்வா் பிச்னை: வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிகள் பாதிப்பு

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சா்வா் பிரச்னையால் வியாழக்கிழமை பணிகள் பாதிக்கப்பட்டன.

திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மண்டல துணை போக்குவரத்து ஆணையா் அலுவலகம் ஆகியவை உள்ளன. இங்கு ஓட்டுநா் உரிமம், வழித்தட அனுமதி, ஓட்டுநா் பழகுநா் சான்றிதழ், புதிய வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் உள்ளிட்ட பணிகளுக்கு தினமும் 200-க்கும் மேற்பட்டோா் தங்களது வாகனங்களுடன் வருவது வழக்கம்.

இங்குள்ள அலுவலகங்களின் சா்வா் பழுது காரணமாக வியாழக்கிழமை பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் சுமாா் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாக வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

ற்ஸ்ப்14ழ்ற்ா்

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள்.