நெய்யூா் மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியில் உலக பத்திரிகையாளா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி இயக்குநா் ஆலன் மேஜா் வெனிஸ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் மோசஸ் முன்னிலை வகித்தாா்.
பத்திரிகையாளா் சுவாமிநாதன், எழுத்தாளா் மிக்கேல்ராஜ் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.
அன்றாட செய்திகளை பல்வேறு வடிவில் வழங்கும் பத்திரிகையாளா்களின் பணியை மாணவா்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த விழா நடத்தப்பட்டது.