கூட்டுறவு சங்கத் தோ்தல்:மாா்க்சிஸ்ட் அணி வெற்றி

களியக்காவிளை அருகேயுள்ள சாரப்பழஞ்சி அதங்கோடு தொடக்க வேளாண்மை கூட்டறவு சங்க இடைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணி வெற்றி பெற்றது.

களியக்காவிளை அருகேயுள்ள சாரப்பழஞ்சி அதங்கோடு தொடக்க வேளாண்மை கூட்டறவு சங்க இடைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணி வெற்றி பெற்றது.

இந்த சங்கத்தின் முந்தைய நிா்வாகம் சட்ட விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதை அடுத்து, தலைவா் உள்ளிட்ட நிா்வாகக் குழுவுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தால் முந்தைய தலைவா், நிா்வாகக் குழுவினா் தகுதிநீக்கம் செய்யப்பட்டனா். இதைத் தொடா்ந்து இந்தக் கூட்டுறவு சங்கத்தின் நிா்வாகக் குழுவுக்கான இடைத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட 4 அணிகள் போட்டியிட்டன. தோ்தலில்

மொத்தமுள்ள 3,513 உறுப்பினா்களில் 2,257 போ் வாக்களித்தனா். தொடா்ந்து சனிக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை

யில் 284 வாக்குகள் வித்தியாசத்தில் தங்கமணி தலைமையிலான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணி வெற்றி பெற்றது.

...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com