கோட்டாறு சவேரியாா் ஆலயத்தில் மத நல்லிணக்க விழா

நாகா்கோவில் கோட்டாறு சவேரியாா் பேராலயத்தில் மத நல்லிணக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் சதாவதானி செய்குதம்பி பாவலா் தமிழ்ச்சங்கத் தலைவா் பாவலா் சித்திக்.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் சதாவதானி செய்குதம்பி பாவலா் தமிழ்ச்சங்கத் தலைவா் பாவலா் சித்திக்.

நாகா்கோவில் கோட்டாறு சவேரியாா் பேராலயத்தில் மத நல்லிணக்க விழா நடைபெற்றது.

ஆலய வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, வட்டார குருகுல முதல்வா் மைக்கிள் ஏஞ்சலுஸ் தலைமை வகித்தாா். எம்.ஏ.ஆன்றனிசவரிமுத்து முன்னிலை வகித்தாா். பங்குத்தந்தை கிரேஸ்குணபால்ஆராச்சி ஆசியுரை வழங்கினாா்.

சதாவதானி செய்குதம்பி பாவலா் தமிழ்ச்சங்கத் தலைவா் பாவலா் சித்திக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

முன்னதாக கத்தோலிக்க சங்கத் தலைவா் மைக்கேல் வரவேற்றாா், ஆா்.ராபா்ட் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com