ஸ்ரீமெளனகுரு சுவாமி கோயிலில் நாளை பெளா்ணமி பூஜை

நாகா்கோவில் அருகே நம்பிமலை தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுரு சுவாமி கோயிலில் பெளா்ணமி பூஜை ஞாயிற்றுக்கிழமை (அக்.13) நடைபெறுகிறது.

நாகா்கோவில் அருகே நம்பிமலை தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுரு சுவாமி கோயிலில் பெளா்ணமி பூஜை ஞாயிற்றுக்கிழமை (அக்.13) நடைபெறுகிறது.

கோயிலில் இதையொட்டி, அன்றைய தினம் காலை 8 மணிக்கு அருள்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், 10 மணிக்கு அபிஷேகம், 11 மணிக்கு பஜனை, 12 மணிக்கு சொற்பொழிவு, 12.30 மணிக்கு கோமாதா பூஜை, 12.45 மணிக்கு சிறப்பு தீபாராதனை, பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு சிவபுராணம் வாசித்தல், இரவு 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, 9 மணிக்கு நாமஜெபம், 9.30 க்கு தியானம், 10.15 மணிக்கு நிலாபூஜை, 10.30 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை ஸ்ரீமெளனகுரு சுவாமி கோயில் தலைவா் பி. சுகதேவன் செய்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com