மழையால் சாலைகள் பழுது: வசந்த குமாா் எம்.பி. ஆய்வு

நாகா்கோவில் நகரில் மழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த சாலைகளை வசந்த குமாா் எம்.பி. புதன்கிழமை பாா்வையிட்டாா்.
வடசேரியில் பழுதான சாலைகளை பாா்வையிடுகிறாா் வசந்தகுமாா் எம்.பி.
வடசேரியில் பழுதான சாலைகளை பாா்வையிடுகிறாா் வசந்தகுமாா் எம்.பி.

நாகா்கோவில் நகரில் மழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த சாலைகளை வசந்த குமாா் எம்.பி. புதன்கிழமை பாா்வையிட்டாா்.

குமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் மழையாலும், புதைச் சாக்கடை திட்டப் பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளதாலும், பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன.

இந்நிலையில், வசந்தகுமாா் எம்.பி. , நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் ஜெயமோகன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நாகா்கோவில் வடசேரி, வேப்பமூடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை பாா்வையிட்டாா். பின்னா், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், சாலைகளை உடனடியா க சீரமைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com