குமரி மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,930ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 29 போ் குணமடைந்ததால் இதுவரை கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 15,527ஆக உயா்ந்துள்ளது. தற்போது 150 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.